100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.
கடந்த ஒரு வாரமாய் ஏகப்பட்ட கால்கள். வழக்கமாய் ஒரு 30-50 போன்கால்கள் வரும். பிஸியான நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூட கூடும். ஆனால் என்னுடய இன்னொரு எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்ததேயில்லை. மிகவும் சில நபர்களுக்கே அந்த நம்பர் தெரியும். கடந்த ஒரு வாரமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள். மிஸ்ட் கால்கள். வாட்ஸப்பில் “கந்தி” மெசேஜுகள் என குவிய ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம்? நம்ம காயாடு லோஹர் தான். எனக்கும் அவருக்கும் ஸ்நானப் ப்ராப்தி இது வரை கிடையாது. எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது என்றாலும் வருகிற போன் கால்களில் எல்லாரும் கூப்பிடுவது பெரும்பாலும் வடக்கன்கள் “கயாடு லோஹர்?” என்று கேட்க, நான் என் கந்தர்வக்குரலில் ‘ஹலோ” என்றதும், டக்கென கட் செய்து விடுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். வெறும் “ஹலோ” மட்டுமே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பார்கள். நானும் பொழுது போகாத நேரங்களில் “மெளனமான நேரம்” விளையாட ஆரம்பித்துவிட்டேன். சமயங்களில் கயாடு லோஹர் குரலில் “ஹலோ” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, செம்ம சுவாரஸ்யமாய் சமயங்கள் போகும். அலோ மேட்டர் எல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமாய் கயாட...
Comments
என் ரீடிங் லிஸ்டில் இப்படித்தான் வந்தது தல. எதுனா செய்வினையா இருக்குமோ? :-)
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)
http://blogintamil.blogspot.com/2011/02/50.html
கருத்தை கவிதையாய்
பின்னூட்டம் இடுகிறேன்
கவிதை
சுமாரா
இருக்கு
எண்டர் கவிதைகள் எப்பவும் நல்லா இருக்கும். ஆனா இந்தவாட்டி அமேஸிங்கா இருந்துச்சி.. தல சுஜாதாவோட டச் இருந்துச்சி.. காலையிலேயே ரொம்ப ரசிக்க வெச்ச வரிகள்..
//
இதுக்கு பேர்தான் பகடியா??....
ஒரு எதார்த்தம் நாலே வரில.....! சூப்பர்ப்!
;-)
சொல்லறது டூ மச்..
என்னத்துக்கு?
@இராமசாமி
யெஸ் கம்மின்
@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்
@பா.ரா
:)
@பிலாசபி பிரபாகரன்
:)
@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்
@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..
@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?
விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..
@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?
@மோகன்குமார்
நன்றி
@தேவா
நன்றி
2சாம்ராஜ்யபிரியன்
நன்றி
@சே.குமார்
நன்றி
@சிவகுமார்
ஆமா
@ஜனா
எப்படிவேணுமின்னாலும்
@அசோக்
நம்பரை மாத்து
@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)
என்னத்துக்கு?
@இராமசாமி
யெஸ் கம்மின்
@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்
@பா.ரா
:)
@பிலாசபி பிரபாகரன்
:)
@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்
@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..
@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?
விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..
@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?
@மோகன்குமார்
நன்றி
@தேவா
நன்றி
2சாம்ராஜ்யபிரியன்
நன்றி
@சே.குமார்
நன்றி
@சிவகுமார்
ஆமா
@ஜனா
எப்படிவேணுமின்னாலும்
@அசோக்
நம்பரை மாத்து
@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)